இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையின் நடுவே பள்ளம்
மணியம்பட்டு, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: எம்.செல்வகணபதி
வாலாஜா ஒன்றியத்துக்கு உட்பட்ட மணியம்பட்டு ஊராட்சி அருந்ததி காலனிக்கு நடுவே சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பள்ளம் பல மாதங்களாக அப்படிேய உள்ளது. அந்த வழியாக அதிகாரிகள் பலர் சென்று வருகின்றனர். ஆனால் அந்தப் பள்ளத்தை மூட யாரும் முன்வர வில்லை. அசம்பாவிதம் நடக்கும் முன் பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.செல்வகணபதி, மணியம்பட்டு.