வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மக்களை பயமுறுத்தும் மரண பள்ளம்
காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
காட்பாடி காந்திநகரில் உள்ள சட்டக்கல்லூரி, பி.எம்.கல்லூரிக்கு செல்லும் சாலையின் நடுவே (கூட்டுறவு வங்கி எதிரே) பெரிய பள்ளம் உள்ளது. அந்தப் பள்ளத்தை மறைப்பதற்காக குப்பை கூளங்களை போட்டு மூடி வைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக செல்வோர் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து விடுகிறார்கள். மக்களை பயமுறுத்தும் மரணப்பள்ளத்தை மூட வேண்டும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-டி.கே.செல்வராசு, காட்பாடி.