வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையை விட உயரமான பாலம்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: சுப்பிரமணியம்
வேலூர் சைதாப்பேட்டையில் புது வீட்டு பக்கிரி சாய்பு தெருவில் பஜனை கோவில் அருகில் கழிவுநீர் கால்வாய் மீது சில மாதங்களுக்கு முன் சிறுபாலம் அமைக்கப்பட்டது. பாலத்தின் அருகில் சாலை அமைக்கப்படாததால் பள்ளமாக உள்ளது. பாலத்துக்கும் சாலைக்கும் இடையே உள்ள இணைப்பு பகுதி சமமாக இல்லாமல், மேடு பள்ளமாக உள்ளது. இதனால் பள்ளமான சாலையில் இருந்து பாலத்தின் மீது சாதரணமாக செல்ல முடியாமல் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே பள்ளமாக உள்ள சாலையைச் சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்பிரமணியம், வேலூர்.





