சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தாமதமாகும் சாலை அமைக்கும் பணி
எழில் நகர், ஜவகர் நகர், செம்மஞ்சேரி, சென்னை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சென்னை செம்மஞ்சேரி ஜவகர் நகர், எழில் நகரில் மொத்தம் 11 தெருக்கள் உள்ளன. இதில் சாலை அமைக்கும் பணி தொடங்கபட்டு 4 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதில் 3 தெருக்களில் மட்டும் சாலை அமைக்கும் பணி முழுமை அடைந்து உள்ள நிலையில், மற்ற தெருக்களில் ஜல்லிகளை மட்டும் கொட்டி வைத்துள்ளனர். மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தெருக்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் சாலை பணியை முடித்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





