சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தீர்வு கிடைக்குமா?
பெண்கள் கல்லூரி அருகே, மாதனாங்குப்பம், கொளத்தூர், சென்னை
தெரிவித்தவர்: ரேணுகா தேவி
சென்னை, கொளத்தூர் மாதனாங்குப்பம் பெண்கள் கல்லூரி அருகே 4 முனை சந்திப்பில், மழை நீர் வடிகால்வாய் பணி நடந்த போது ஏற்பட்ட பள்ளம் மூடப்படாமலே உள்ளது. கடந்த 3 மாதங்களாக இதே நிலையில் இருக்கும் இந்த பள்ளத்தில் கடந்த வாரம் தெருநாய் ஒன்று விழுந்து இறந்துவிட்டது. தினமும் அதிகமான மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருவதால், அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு இந்த பள்ளத்தை மூட வேண்டும்.





