சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலைவாசிகள் அவதி
தணிகாசலம் நகர் 2-வது குறுக்கு தெரு, குமரன் நகர் பஸ் நிலையம் அருகே, சென்னை
தெரிவித்தவர்: சுப்பிரமணி
சென்னை குமரன் நகர் பஸ் நிலையம் அருகே தணிகாசலம் நகர் 2-வது குறுக்கு தெருவில் உள்ள சாலை பள்ளமும் மேடுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் பயணம் செய்யும் மக்கள் தடுக்கி கீழே விழுந்துவிடுகிறார்கள். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும் விபத்தில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. மீண்டும் இந்த சாலை போக்குவரத்துக்கு உகந்த சாலையாக மாற வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கை.





