சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அசம்பாவிதம் தடுக்கப்படுமா?
4-வது அவென்யூ, வேல்முருகன் நகர், கொளத்தூர், சென்னை
தெரிவித்தவர்: சாலைவாசிகள்
சென்னை கொளத்தூர், வேல்முருகன் நகர் 4-வது அவென்யூ பகுதியில் இருக்கும் மரம் ஆபத்தாக காட்சி தருகிறது. எந்த நேரத்திலும் இந்த மரம் உடைந்து கீழே விழ அதிக வாய்ப்புள்ளது. சமீபத்தில் கே.கே. நகர் பகுதியில் மரம் விழுந்து வங்கி ஊழியர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானது. எனவே அது போன்ற அசம்பவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க அபாயகரமான நிலையில் இருக்கும் மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.





