சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அபாயம்! அபாயம்!
4-வது தெரு, கலைஞர் நகர், திருவொற்றியூர், சென்னை
தெரிவித்தவர்: ஆண்டியப்பன்
சென்னை திருவொற்றியூர், கலைஞர் நகர் 4-வது தெருவில் மழைநீர் வடிகால்வாய் புதுபிப்பதற்கான பணி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இப்போது வரை புதுப்பித்தல் பணியும் முடியவில்லை, பள்ளமும் மூடப்படவில்லை . சமீபத்தில் ஒரு நபர் இருசக்கர வாகனத்தோடு இந்த பள்ளத்தில விழுந்த சம்பவம் மக்களை அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே இந்த பிரச்சினையை சரி செய்ய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?





