சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மழைநீர் வடிகால்வாய் தூர்வாரப்படுமா?
காசிம் அலி 2-வது தெரு, திருவல்லிக்கேணி, சென்னை
தெரிவித்தவர்: வெங்கடாசலம்
சென்னை திருவல்லிக்கேணி காசிம் அலி 2-வது தெரு நுழைவு வாயில் பகுதியில் இருக்கும் மழைநீர் வடிகால்வாய் தூர்வாராத காரணத்தினால் குப்பைகளால் நிரம்பியுள்ளது. இதனால் மழை நீர் செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும் இந்த வடிகால்வாயின் மூடி தூக்கியபடி இருப்பதால் வாகனத்தில் செல்பவர்கள் தடுக்கி கீழே விழும் சம்பவங்களும் ஏற்படுகிறது. மழை நீர் வடிகால்வாய் தூர்வாரப்படுமா?





