சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடைபாதையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்
பாண்டி பஜார், சென்னை
தெரிவித்தவர்: பாதசாரிகள்
சென்னை பாண்டி பஜார் பகுதியில் உள்ள நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் பாதசாரிகள் நடைபாதையில் நடப்பதற்கு இடம் இல்லாமல் சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. நடைபாதையில் வாகனங்கள் நிறுத்ததுவதற்கு தடை விதிக்கப்பட்டும், தொடர்ந்து நடக்கும் இது போன்ற சம்பவங்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இனியாவது நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தப்படுவது முழுவதுமாக தடுக்கப்படுமா?




