சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படுமா?
சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை, ஊரப்பாக்கத்தில் இருந்து புலிப்பாக்கம் சுங்கச்சாவடி வரை, சென்னை
தெரிவித்தவர்: பயணிகள்
சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சாலை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ஊரப்பாக்கத்தில் இருந்து புலிப்பாக்கம் சுங்கச்சாவடி வரையில் இருக்கும் சாலையின் விரிவாக்கம் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு வேலைக்கு செல்லும் மக்கள் நேரத்துக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. சாலை விரிவாக்கம் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?




