சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை ஓரத்தில் பெரிய பள்ளம்
ருவள்ளுவர் தெருவும் ராஜா தெருவும் சந்திக்கும் இடம், ஓம்சக்தி நகர், கல்லிக்குப்பம், அம்பத்தூர், சென்னை
தெரிவித்தவர்: தட்சிணாமூர்த்தி
சென்னை அம்பத்தூர் கல்லிக்குப்பம் ஓம்சக்தி நகர் பகுதியில் உள்ள திருவள்ளுவர் தெருவும் ராஜா தெருவும் சந்திக்கும் இடத்தில் இருக்கும் சாலை ஓரத்தில் கழிவுநீர் வடிகால்வாய் சேதமடைந்து பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. இந்த பள்ளத்தை தற்காழிகமாக ஒரு தடுப்பு ஏற்படுத்தி மூடி வைத்துள்ளனர். ஆனாலும் இரவு நேரத்தில் புதிதாக இந்த சாலையில் வாகனத்தில் செல்பவர்கள் தெரியாமல் இந்த பள்ளத்தில் சிக்கி விபத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் பள்ளத்தை உடனடியாக மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.




