சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடவடிக்கை எடுக்க வேண்டும்
காளிகாம்பாள் கோவில் தெரு, ஜவகர் நகர், செங்குன்றம், சென்னை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சென்னை செங்குன்றம் ஜவகர் நகர் பகுதி காளிகாம்பாள் கோவில் தெருவில் கடந்த 5 ஆண்டுகளாகவே கரடுமுரடான மண் சாலை மட்டுமே உள்ளது. மேலும் கழிவுநீர் வடிகாலும் அமைக்கப்படவில்லை. குடிநீரும் 2 நாட்களுக்கு ஒருமுறை லாரியில் எடுத்து வர வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து மேற்கண்ட பகுதியில் தரமான சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால் அமைத்து தர வேண்டும்.





