சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கருவேல மரங்களும்; நடைபாதையும்
ரெட்டேரி கரையின் ஓரம், மாதவரம், சென்னை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சென்னை மாதவரம் ரெட்டேரி கரையின் ஓரத்தில் காலை மற்றும் மாலை வேளையில் மக்கள் நடைபயிற்சி செய்வது வழக்கம். சமீப காலமாக இந்த நடைபாதை ஓரத்தில் கருவேல மரங்கள் வளர்ந்தும், முட்புதர்கள் ஆக்கிரமித்தபடியும் காட்சியளிக்கிறது. மேலும் இந்த நடைபாதையில் உள்ள கற்கள் உடைந்தும் காணப்படுகிறது. இதனால் இந்த நடைபாதையில் நடந்து செல்வதற்கே சிரமமாக உள்ளது. இந்த பிரச்சினை தீர வழி என்ன?





