சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஜல்லிகளால் இடையூறு
குமரபுரம் முதல் தெரு, ஆதம்பாக்கம், சென்னை
தெரிவித்தவர்: தெருமக்கள்
சென்னை ஆதம்பாக்கம் குமரபுரம் முதல் தெருவில் ஒருவர் கொட்டப்பட்டிருக்கும் ஜல்லிகள் சாலையின் பாதி இடத்தை ஆக்கிரமித்துள்ளது. இதனால் இந்த தெருவில் வாகனங்கள் செல்ல இடயூறாக உள்ளது. மேலும் இரவில் கடைவீதிகளுக்கு செல்லும் முதியவர்கள் கால் தவறி கீழே விழுந்துள்ள சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. எனவே இந்த பிரச்சினையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.





