சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான பள்ளம் மூடப்படுமா?
149-வது தெரு, முத்தமிழ் நகர், கொடுங்கையூர், சென்னை
தெரிவித்தவர்: பிரசாத்
சென்னை கொடுங்கையூர், முத்தமிழ் நகர் 149-வது தெருவில் சில நாட்களுக்கு முன்பு மின் வாரியம், சீரமைப்பு பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பள்ளத்தை மூடாமலே விட்டுவிட்டனர். இதனால் இந்த பகுதியில் இருக்கும் ரேஷன் கடை, அங்கன்வாடி போன்ற இடத்திற்கு செல்ல சிரமமாக இருப்பதோடு, போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. மேலும் சிறிய மழை பெய்தாலே சேரும் சகதியுமாக காட்சி தருகிறது. எனவே இந்த பள்ளத்தை மூடுவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.





