சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகன ஓட்டிகளின் கோரிக்கை
5-வது தெரு, பத்மநாப நகர், அடையாறு, சென்னை
தெரிவித்தவர்: சாலைவாசிகள்
சென்னை அடையாறு பத்மநாப நகர் 5-வது தெருவில் உள்ள சில வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட வேண்டிய நிலை இருக்கிறது. வாகன ஓட்டிகளின் கோரிக்கையை ஏற்று வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச நடவடிக்கை எடுக்கப்படுமா?




