சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையை கடக்கவா? வேண்டாமா?
கோயம்பேடு சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து பிரபல திருமண மண்டபம் அருகே வரை, சென்னை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
சென்னை கோயம்பேடு சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து பிரபல திருமண மண்டபம் அருகே வரை இருக்கும் சாலையிலிருந்து எதிர் திசையில் உள்ள சாலையை கடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். பாடியிலிருந்து அதிவேகமாக வரும் வாகனங்களுக்கு இடையே முதியோர், பெண்கள், குழந்தைகள் மிகவும் ஆபத்தான முறையில் சாலையை கடக்கிறார்கள். எனவே சாலையின் இருபுறமும் போக்குவரத்து போலீஸ்சார் இருந்தால் பொதுமக்களால் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும். போக்குவரத்து துறை இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமா?





