சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதமடந்த பாலம் சீரமைக்கப்படுமா?
புழல், சென்னை
தெரிவித்தவர்: சுந்தரம்
சென்னை புழல் மற்றும் காவாங்கரை பகுதியையும் திருவள்ளூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கிராண்ட் லைன் அதை சுற்றியுள்ள பகுதிகளை கல்கத்தா தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் இந்த பாலம் புழல் ஏரியின் உபரி நீர் செல்லும் கால்வாயின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த பாலம் சேதமடைந்துள்ளதோடு இதன் ஓரத்தில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டு அதை தற்காலிகமாக மண் கொட்டி மூடி வைத்துள்ளனர். எனவே விபத்து எதுவும் ஏற்படும் முன்பு பாலத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





