செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை சீரமைக்கப்படுமா?
காஞ்சீபுரம், உழக்கோல்பட்டு ஊராட்சி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கிஷோர்
காஞ்சீபுரம், உழக்கோல்பட்டு ஊராட்சி பெருமாள் கோயில் தெருவில் உள்ள சாலையானது பல வருடமாக பழுதடைந்த நிலையில் உள்ளது. மேலும் இது மழைக்காலம் என்பதால் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வாகனம் ஓட்டுவதற்கும், நடந்து செல்வதற்கும் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனை பல முறை குறைதீர் மன்றம் மூலம் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தரவேண்டும்.