சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அகற்றப்படாத மரத்தால் அவதி
1-வது தெரு, சங்கரன் அவென்யூ, வேளச்சேரி, சென்னை
தெரிவித்தவர்: நவீன் ராஜலிங்கம்
சென்னை வேளச்சேரி சங்கரன் அவென்யூ 1-வது தெருவில் மரம் ஒன்று விழுந்து, கிட்டதட்ட ஒரு ஆண்டுக்கு மேலாக அகற்றப்படாமல் இருக்கிறது. இதனால் அருகில் உள்ள வீட்டில் இருந்து உள்ளே வாகனங்களை எடுத்து சென்று வர இடையூறாக உள்ளது. யாரும் கண்டுகொள்ளவும் இல்லை. வீட்டின் வாசலிலேயே கிடப்பதால் பாதசாரிகள் நடைபாதையில் சென்றுவரவும் சிரமமாக உள்ளது. அதிகாரிகள் கவனித்து மரத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.




