சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பள்ளம் மூடப்படுமா?
பம்மல், சென்னை
தெரிவித்தவர்: வினில்
சென்னை அண்ணாசாலை பம்மலில் உள்ள நாகரத்தினம் தெருவில் 40 நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பணி தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அபாயகரமான இந்த பள்ளத்தில் கால்நடைகள் தவறி விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்கப்படுமா?





