கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதர் செடிகள் அகற்றப்படுமா?
கோணவாய்க்கால்பாளையம், கிணத்துக்கடவு
தெரிவித்தவர்: VIVEKKUMAR M
கோவை வெள்ளலூர் அருகே கோணவாய்க்கால்பாளையத்தில் அரசு பள்ளி அருகே பாதாள சாக்கடை கட்ட குழி தோண்டப்பட்டது. பின்னர் அந்த குழி மூடப்பட்டது. தற்போது அந்த பகுதியில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது. அதில் விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் அந்த வழியாக சென்று வரும் மாணவ-மாணவிகள் அச்சப்படுகிறார்கள். எனவே அசம்பாவிதங்கள் நடைபெறும் முன், அந்த புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.