கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்து அபாயம்
கப்பளாங்கரை, கிணத்துக்கடவு
தெரிவித்தவர்: செந்தில்குமார்
கிணத்துக்கடவு ஒன்றியம் கப்பளாங்கரை கிராமத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் சிறுக்களந்தை செல்லும் சாலையில் இருந்து வடசித்தூர் செல்லும் சாலையில் உள்ள குட்டை வரை நடைபெறுகிறது. எனினும் சிறுக்களந்தை செல்லும் சாலையில் நடைபெற்ற பணிகள் பாதியில் நிற்கிறது. அங்கு கான்கிரீட் போடப்பட்டு, அதன் கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளது. மேலும் குழி ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே நிறுத்தப்பட்ட பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.