சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேறும் சகதியுமான சாலை
3-வது தெரு, பெரியார் நகர், மடிப்பாக்கம், சென்னை
தெரிவித்தவர்: பாலாஜி சேசன்
சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகர் 3-வது தெருவில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு, பின்னர் அது சரிவர முடப்படவில்லை. இதனால் சாலை சேறும் சகதியும் ஆக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். மேலும் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்லும் போது வாகன ஓட்டிகள் சேற்றை வாரி அடித்துவிட்டு செல்வதால், வேலைக்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் துன்பப்படுகின்றனர். பயன்படுத்த முடியாத சாலை, கவனிக்கப்பட்டு சரி செய்யப்படுமா?