சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அலட்சியம் கூடாது
2-வது பள்ள தெரு, வியாசர்பாடி, சென்னை
தெரிவித்தவர்: வரதராஜன்
சென்னை வியாசர்பாடி 2-வது பள்ள தெருவில் மழை நீர் வடிகால் பணி தொடக்கத்தில் சில நாட்கள் விரைவாக நடை பெற்று வந்த நிலையில், தற்போது மந்தமாய் ஆமைவேகத்தில் நடைபெறுகிறது. இந்த தெருவில் 2 பள்ளிகள் இருப்பதால் பள்ளிக்கு, சைக்கிளில் மற்றும் நடந்து செல்லும் குழந்தைகள் ஏராளம். கால்வாய் திறந்த நிலையில் இருப்பதால் இரவு நேரங்களில் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பணியை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.





