கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் தேங்கும் மழைநீர்
ராமநாதபுரம், கோயம்புத்தூர் தெற்கு
தெரிவித்தவர்: லதா ராமநாதபுரம்
கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் இருந்து ஸ்ரீபதி நகருக்கும் செல்லும் சாலை மண் சாலையாக உள்ளதால் தற்போது பெய்து வரும் மழையில் சேரு சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது எனவே சம்பந்த படுத்தறையினர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.