கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பராமரிக்க வேண்டிய பூங்கா
ஓசூர், ஓசூர்
தெரிவித்தவர்: வீரேந்திரா
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 40-வது வார்டு டெபிள்அட்கோ காலனியில் உள்ள பூங்காவில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல காட்சி அளிக்கிறது. இதனால் இங்கு பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவர வேண்டும் என்பதே அப்பகுதி குடியிருப்புவாசிகளின் கோரிக்கையாக உள்ளது.




