மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயன்பாடற்ற பூங்கா
ஆழ்வார்புரம், மதுரை கிழக்கு
தெரிவித்தவர்: குமார்
மதுரை வைகை வடகரை ஓபுளா படித்துறை, சாலையோர பூங்கா பல நாட்களாகவே பராமரிப்பின்றி பூட்டிய நிலையில் உள்ளது. மேலும் இப்பூங்காவின் உள்ளே புதர்கள் மண்டியும், குப்பைகள் நிறைந்தும் காட்சியளிக்கிறது.தற்போது சித்திரை திருவிழா தொடங்கி உள்ள நிலையில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் ஓய்வெடுக்கும் வகையில் பூங்காவினை ஆக்கிரமித்துள்ள புதர்கள், குப்பைகளை அகற்றி மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




