விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பூங்கா சீரமைக்கப்படுமா?
ஒ.முத்துலாபுரம், விருதுநகர்
தெரிவித்தவர்: சு.சந்திரன்
விருதுநகர் மாவட்டம் ஒ.முத்துலாபுரம் ஊராட்சியில் உள்ள சிறுவர் பூங்கா பராமரிப்பின்றி விளையாட்டு உபகரணங்கள் முற்றிலுமாக சேதமடைந்து ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை விளையாட அழைத்து வரும் பெற்றோர்கள் மிகவும் அச்சமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பூங்காவில் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். .