திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பூட்டியே கிடக்கும் பூங்காக்கள்
பழனி, பழநி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி பகுதியில் குழந்தைகள், முதியோர்கள் நலனுக்காக ராஜாநகர், அண்ணாநகர், தெரசம்மாள் காலனி பல்வேறு பகுதிகளில் பூங்காக்கள் உள்ளன. இங்கு விடுமுறை நாட்களில் அனைவரும் சென்று விளையாடி மகிழ்வார்கள். ஆனால் தற்போது நகரில் உள்ள அனைத்து பூங்காக்களும் பூட்டியே கிடக்கிறது. இதனால் குழந்தைகள் சாலைகளில் விளையாடி வருகின்றனர். இதனால் பல நேரங்களில் விபத்துகள் அரங்கேறுகிறது. எனவே பழனி நகரில் பூட்டியுள்ள பூங்காக்களை திறக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.