நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
முடங்கி கிடக்கும் பூங்கா திட்டம்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: Aravinthan
கூடலூர் சின்னப்பள்ளிவாசல் தெருவில் ஆவின் பால் குளிரூட்டும் நிலைய வளாகத்தில் அதே துறை சார்பில் பூங்கா அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து பூங்கா அமைத்த நிலையில், அந்த பணி முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அந்த பூங்கா திட்டம் முடங்கி கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து பூங்கா திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.