திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தூர்வாராத கழிவுநீர் கால்வாய்கள்
மானூர், ஒட்டன்சத்திரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பழனி அருகே உள்ள மானூர் ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள தெருக்களில் கழிவுநீர் கால்வாய்களில் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அதோடு கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும்