திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதர்மண்டி கிடக்கும் பூங்கா
பழனி, பழநி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பழனி ராஜாநகரில் நகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் போதிய பராமரிப்பு செய்யாததால் தற்போது அங்கு செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது. பூட்டியே உள்ளதால் ராஜாநகர், சண்முகபுரம் பகுதி சிறுவர்கள் விளையாட இடம் இன்றி சாலைகளில் விளையாடுகின்றனர். இதனால் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே பழனி ராஜாநகர் பூங்காவை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.