கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதர் செடிகள் அகற்றப்படுமா?
சிங்காநல்லூர், சிங்காநல்லூர்
தெரிவித்தவர்: Mr.V.Ramachandran
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 33-வது வார்டு எஸ்.கே.ஆர். நகரில் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதன் காரணமாக அங்கு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் காணப்படுகிறது. அந்த பூங்காவுக்கு தினமும் சிறுவர்கள், முதியவர்கள் சென்று வருகின்றனர். இதனால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே அங்கு அடர்ந்து வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.