திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதம் அடைந்த சிறுவர் பூங்கா
வந்தவாசி, வந்தவாசி
தெரிவித்தவர்: ஆர்.சுரேஷ், சமூக ஆர்வலர்
வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட கே.வி.டி. நகரில் பொட்டிநாயுடு தெரு விரிவு பகுதியில் ரூ.41 லட்சத்தில் கட்டப்பட்ட சிறுவர் பூங்கா சேதம் அடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சிறுவர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் விளையாட்டுச் சாதனங்கள் மற்றும் பெரியவர்கள் பயன்படுத்தும் நடைபாதை சேதம் அடைந்துள்ளன. பூங்காவில் உள்ள கழிவறைகள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. சிறுவர் பூங்காவை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.சுரேஷ், சமூக ஆர்வலர், வந்தவாசி.





