வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்களா?
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: ராஜேஷ்
வேலூர் சைதாப்பேட்டை பி.டி.சி. ரோடு, சார்பனா மேட்டில் இருந்து வேலூர்-ஆற்காடு சாலைவரை இணைக்கும் முக்கியமான சாலையாக உள்ளது. ஓல்டு டவுன், சலவன்பேட்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து தோட்டப்பாளையம் செல்லும் மக்களும், பி.டி.சி. ரோட்டில் உள்ள கடைகளுக்கு வணிக பொருட்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்களும், ஆக்கிரமிப்புகளின் பிடியில் உள்ள இந்த சாலையை பயன்படுத்த சிரமம் அடைகின்றனர். பெரிய மசூதி அருகே சாலையில் இரண்டு பக்கமும், பழைய பொருட்களை முட்டைகளில் கட்டி அடுக்கி வைத்துள்ளனர். சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ், வேலூர்.





