திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பட்டுப்போன மரத்தை அகற்றுவார்களா?
தச்சம்பட்டு, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: மாறன்
திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் எதிரே அரசினர் மேல்நிலைப்பள்ளி பகுதியில் இருந்து தலையாம்பள்ளம், நரியாபட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்தச் சாலையோரம் பெரிய அளவில் பட்டுப்போன மரம் உள்ளது. அந்த மரம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம். அசம்பாவிதம் நடக்கும் முன் பட்டுப்ேபான மரத்தை அகற்றுவார்களா?
-மாறன், தச்சம்பட்டு.





