வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பட்டுப்போன மரத்தை அகற்றுவார்களா?
காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலம் 7-வது வார்டு வி.ஜி.ராவ் நகர் பி.செக்டார் மெயின் ரோட்டில் 25 அடி உயரத்தில் பட்டுப்போன வேப்பமரம் உள்ளது. அந்த மரம் எந்த நேரத்திலும் கீழே விழலாம் என்ற அச்சம் உள்ளது. அந்த வழியாக செல்லும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே பட்டுப்போன மரத்தை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், வி.ஜி.ராவ் நகர். காட்பாடி.