திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கட்டிட கழிவுகளை அகற்றுவார்களா?
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: ராகவேந்திரன்
ஆரணி காமராஜர் சிலை அருகில் இருந்து பழைய ஆற்றுப்பாலம் செல்லக்கூடிய புதிய ஆற்று மேம்பாலம் அமைக்கப்பட்ட பாதையில் இருந்த ஒரு பகுதியில் மட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ஆனால், தற்போது வரை கட்டிட கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இடித்து அகற்றப்பட்ட கட்டிட கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராகவேந்திரன், ஆரணி.





