வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நூலகத்தை திறப்பார்களா?
கல்புதூர், காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: பி.துரை
வேலூர் மாநகராட்சி வார்டு எண்:1-க்கு உட்பட்ட செங்குட்டை ரேஷன் கடை அமைந்துள்ள பகுதியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.6 லட்சத்தில் 2015-2016ம் ஆண்டு நூலக கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் கட்டிடம் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. மின் இணைப்பும் கொடுக்கப்படவில்லை. நூலக கட்டிடம் பகுதியில் குப்பை வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நூலக கட்டிடத்தை திறக்க வேண்டும்.
பி.துரை, கல்புதூர்