திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நாய்களை கட்டுப்படுத்துவார்களா?
தூசி, செய்யாறு
தெரிவித்தவர்: ராகுல்
வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. சாலையோரம் 20-க்கும் மேற்பட்ட இறைச்சிக்கடைகள் உள்ளன. அந்தக் கடைகளில் இருந்து இறைச்சிக்கழிவுகள், எலும்பு துண்டுகள் சாலையில் வீசப்படுகின்றன. அதை சாப்பிடுவதற்காக ஏராளமான நாய்கள் வருவதால், இருசக்கர வாகனம் விபத்தில் சிக்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.
-ராகுல், தூசி.




