வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குட்டையை சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைப்பார்களா?
மூலக்கொல்லை, செங்காநத்தம்-ரங்காபுரம் சாலை, வேலூர்
தெரிவித்தவர்: லயன்.ஆர்.குப்புராஜ்
வேலூரை அடுத்த ரங்காபுரம்-செங்கானத்தம் சாலை ஓரம் மூலக்கொல்லை என்ற இடத்தில் கைவிடப்பட்ட கற்கோரை குட்டையின் மீது பாசி படர்ந்து, செடி கொடிகள், கோரைகள் வளர்ந்துள்ளது. நீர் நிரம்பிய 40 அடி ஆழ கற்கோரை குட்டையில் யாரேனும் தவறி விழுந்தால் மீட்பது சிரமம். சாலையில் செல்வோர் யாரேனும் தவறி கற்கோரை குட்டையில் விழுந்தாலும் வெளியே யாருக்கும் தெரியாது. அபாயம் விளைவிக்கக்கூடிய கற்கோரை குட்டையைச் சுற்றிலும் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு வேலி அமைத்துத் தர நடவடிக்கை எடுக்குமா?
-ஆர்.குப்புராஜ்,வேலூர்.





