வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் சத்துவாச்சாரி ஆஞ்சநேயர் கோவில் அருகே இருந்த பயணிகள் நிழற்குடை கடந்த சில நாட்களுக்கு முன்பு பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இதற்கு அந்தப் பகுதியில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தின் முகப்பு தோற்றத்தை பயணிகள் நிழற்குடை மறைக்கிறது. அதனால் அவை அங்கிருந்து அகற்றப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு பல்வேறு விஷயங்களுக்காக வரும் மக்கள் புதிய, பழைய பஸ்நிலையம் செல்ல வேண்டும் என்றால் ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்து தான் பஸ் ஏற வேண்டும். தற்போது நிழற்குடை இல்லாததால் பயணிகள் வெயில் மற்றும் மழையில் நனையும் சூழ்நிலை காணப்படுகிறது. இதனை தவிர்க்க கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகே உள்ள உயர்கோபுர மின்விளக்கின் அருகில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.
-முத்துக்குமார், சத்துவாச்சாரி வேலூர்.




