திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்படுமா?
செங்கம், செங்கம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
செங்கம் டவுன் ஜீவானந்தம் தெருவில் தொடங்கி ராஜவீதி, பெருமாள் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு, துர்கையம்மன் கோவில் தெரு வழியாக உள்ள மிகக் குறுகலான தெருக்களில் சவ ஊர்வலங்கள் செல்கின்றன. அப்போது அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகள் வெடிப்பதால் அதிர்வுகள் ஏற்பட்டு வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள், மின்சாதனப் பொருட்கள் உடைகின்றன. கர்ப்பிணிகள், இதய நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சவ ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்குமார், செங்கம்.