வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கிணறுக்கு தடுப்பு அமைப்பார்களா?
கீழ்கொத்தூர், அணைக்கட்டு
தெரிவித்தவர்: என்.வரதராஜ்
அணைக்கட்டு வழியாக அப்புக்கல், வரதலம்பட்டு, கீழ்கொத்தூர் செல்லும் சாலையோரம் சிறிய கிணறு உள்ளது. அந்தச் சாலையில் தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் செல்கிறார்கள். ஏராளமான வாகனங்களும் செல்கின்றன. அந்தக் கிணறு திறந்த வெளியாக உள்ளது. கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள் தவறி சாலையோர கிணறுக்குள் பாய்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோர கிணறுக்கு தடுப்பு அமைப்பார்களா?
-என்.வரதராஜ், கீழ்கொத்தூர்.