திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கிராம சேவை மையம் பயன்பாட்டுக்கு வருமா?
பழையனூர், திருவண்ணாமலை
தெரிவித்தவர்: குருபரன்
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பழையனூர் கிராமத்தில் ரூ.15 லட்சத்தில் கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. கட்டிமுடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த சிலர் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை அங்கு கட்டி வருகின்றனர். இதனால் மாட்டுத்தொழுவதாம காட்சியளிக்கிறது. எனவே உடனடியாக கிராம சேவை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.