திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்கூடத்தை சுத்தம் செய்வார்களா?
முள்ளிப்பட்டு, ஆரணி
தெரிவித்தவர்: ரவிச்சந்திரன்
ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு பகுதியில் இருந்து சேவூர் பைபாஸ் சாலை செல்லும் நெடுஞ்சாலையில் பயணிகள் நிழற்கூடம் அமைந்துள்ளது. அங்கு இரவில் குடிமகன்கள் மதுபானம் குடிக்கின்றனர். சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. பயணிகள் பயன்படுத்தும் வகையில் நிழற்கூடையை சுத்தம் செய்வார்களா?
-ரவிச்சந்திரன், ஆரணி.





