வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நெல் கொள்முதல் நிலையம் பயன்பாட்டுக்கு வருமா?
ஊசூர், அணைக்கட்டு
தெரிவித்தவர்: பெருமாள்
வேலூரை அடுத்த ஊசூரில் விவசாயிகளின் நலன் கருதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல் கொள்முதல் நிலையம் புதிதாக தொடங்கப்பட்டது. அறுவடை காலங்களில் மட்டும் திறந்து வைக்கப்பட்ட இந்த அலுவலகம், கடந்த 2 மாத காலமாக மூடியே கிடக்கிறது. தற்போது அறுவடை காலம் என்பதால் விவசாயிகள் அறுவடை செய்ய தொடங்கி விட்டனர். பருவ மழை பெய்யும் காலம் என்பதால் இந்த நேரத்தில், விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருமாள், ஊசூர்