வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பெயர் பலகை மீண்டும் வைக்கப்படுமா?
வேலூர் சத்துவாச்சாரி, வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் சத்துவாச்சாரி குரு தோப்பு பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் சாலைகள் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் தெருக்களை குறிக்கும் பெயர் பலகைகள் தோண்டி எடுக்கப்பட்டு வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. சாலைகள் அமைக்கப்பட்ட பின்னரும் பல தெருக்களில் மீண்டும் பெயர் பலகைகள் சரியாக வைக்கப்படாமல் தவறான தெரு பெயர்களை காட்டிய படி உள்ளன. மீண்டும் சரியாக பலகைகளை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுதாகர், வேலூர்.





